இல்லற இரகசியம்

ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது. ‘ஐயா! ஆயிரம் காத தூரம் கடல் மீது பறந்து…

அந்த ஒரு நிமிடம்

ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் சில பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்த வழியாகச் சென்றபோது 5 ரூபாய்…

பயமா? எச்சரிக்கையா?

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் அண்மையில் மாரடைப்பால் காலமானார். இச்சம்பவம் நாடு முழுவதும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சென்ற…

ஒனேக்கே ஓபவ்வா

பிஜப்பூர் சுல்தானத்தை அடியோடு ஒழித்துகட்டியிருந்தான் வீரசிவாஜி ஆனால் அவன் காலத்துக்கு பின் மொகலாயரின் ஊடுருவல் தெற்கே வந்தது ஆனால் சிவாஜியின் மராட்டிய…

பண்டித மதன்மோகன் மாளவியா

மதன் மோகன் மாளவியா காசி ஹிந்து பல்கலைக் கழகத்தை அமைக்க வேண்டி பல செல்வந்தர்களையும், நவாப்புகளையும் சென்று சந்தித்தார். காசியை ஆண்ட…

சி.பி.ராமசாமி ஐயர்

வழக்கறிஞர் படித்த ஒரு பட்டியலின இளைஞனை எவரும் உதவியாளராகச் சேர்த்துக் கொள்ளாததை தற்செயலாக அறிந்த சி.பி.ராமசாமி ஐயர், அவரை அழைத்து தன்…

கி.ஆ.பெ விஸ்வநாதம் பிள்ளை

தமிழ் மொழியை வளர்க்க உழைத்த ஏராளமான அறிஞர்களுள் முத்தமிழ் காவலர் என்று போற்றப்படும் கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளையும் ஒருவர். எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர்,…

சுரேந்திரநாத் பானர்ஜி

ஒரு டாக்டரின் மகனாக கல்கத்தாவில் பிறந்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். வயதைக் காரணம் காட்டி, அவரது வெற்றியை…

கந்த சஷ்டி விரதம்

சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர்களை துன்புறுத்தி வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது…