கிருபானந்த_வாரியார்

கடைக்கோடி மனிதர்களின் மனதில் தெய்வீகத்தை விதைத்தவர் ஸ்ரீ கிருபானந்த வாரியார். நாம் சிந்திக்க வேண்டிய வார்த்தைகள் அவரால் நகைச்சுவையாக வெளிப்படுத்தப்பட்டன. உண்மையில்…

பராசக்தி “சங்கி” நாமக்கல் கவிஞர்

“தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா…” “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு…” இவை எல்லாம் எண்ணற்ற திராவிட மேடைகளில் காலம்…

மதன்லால் திங்க்ரா

ஆங்கிலேய சிறையில் அவரை பார்க்க சிறைத்துறை அனுமதியுடன் ஒல்லியான இளைஞர் வந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒருவர் முகத்தில் புன்னகை;…

ராணி அகல்யா பாய் ஹோல்கர்

இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கர் மராட்டிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய பெயர். இவர் மராட்டிய மக்களுக்கு விழிப்புணர்வூட்டி முகலாயர்களுக்கு…

உபாகர்மா

வேதத்திற்காக மட்டுமே ஒரு பண்டிகை உண்டு என்றால் அது உபாகர்மா எனும் ஆவணி அவிட்ட பண்டிகைதான். உபாகர்மா என்ற வார்த்தைக்கு ஆரம்பம்…

ரக்ஷாபந்தன்

நண்பர்கள் தினம், அன்னையர் தினம், காதலர் தினம்… இதெல்லாமே மேற்கத்திய நாட்டின் கலாச்சாரங்கள். நமக்கே சொந்தமாக, எந்த நாட்டிலுமே இல்லாத அண்ணன்…

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

‘‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டத்தை வர்ணித்துப் பாடினார் நாமக்கல் கவிஞர். ஆகஸ்ட் 15, 1947ல்…

முழுமையான நம்பிக்கை

36,000 அடி உயரத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் மேலே விமானம் பறந்து கொண்டிருக்கிறது. நடுவானில் “இயந்திரக் கோளாறு” என்று அறிவிக்கிறார் அதன் விமானி. …

செஸ்ஸூம் பாயஸமும்

ஆலப்புழா ஒரு சர்வதேச சுற்றுலா நகரம்.‘தென்னகத்து துவாரகை’ என அழைக்கப்படுவதுண்டு.துஞ்சத்து எழுத்தச்சன் மஹாபாரதம் போன்ற காப்பியங்களை மலையாளத்தில் மொழிபெயர்த்தது இங்கேதான்.திப்பு சுல்தானின்…