மிகச்சிறந்த எழுத்தாளரான தூரன், தேசியம், ஆன்மீகம் மற்றும் தார்மீக விஷயங்களை மய்யமாக வைத்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார். பல வருடங்கள்…
Category: கட்டுரைகள்
மறந்தவனுக்கு மஹாளயம்
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கடமைகள் பல உண்டு. ஒன்று – தேவ கடன், இரண்டு – ரிஷி கடன், மூன்று –…
வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி: சுதந்திரப் போராட்ட அறிவுஜீவி !
தமிழகத்தைச் சேர்ந்த மாமனிதர் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி.ஒரு பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாஸ்திரி,பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதமருடன் நேருக்குநேர் விவாதிக்கும் ஆளுமையாக…
பாரதியாரின் தமிழ்பற்று
ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கெடுபிடியால் பாரதியார் சில காலம் புதுவையில் தங்கியிருந்தார். அவரின் தேசபக்தி, கவிப்புலமை பற்றிக் கேள்விப்பட்ட வ.ராமசாமி என்பவர் பாரதியை…
சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகனந்தர் பாரத தத்துவ ஞானங்களை உலகறிய செய்த மகான். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய சுவாமி விவேகானந்தர் எதையும்…
பொன்னியின் புதல்வர் கல்கி
இந்தப் பழரசம் காலத்தால் பதனிடப்பட்டு எதிர்காலத்தில் உயர்ந்ததொரு மதுவாக மாறும் என்று லியோடால்ஸ்டாயின் தொடக்ககால எழுத்துகளை வாசித்தபோது விமர்சகர் ஒருவர் எழுதினார்.…
குன்னக்குடி வைத்தியநாதன் நினைவுநாள்
வில்லுக்கு விஜயன் எனும் சொல்லுக்கு ஏற்றாற்போல் குன்னக்குடி என்றால் வயலின் வயலின் என்றால் குன்னக்குடி என்னும் அளவிற்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ள…
சீட் பெல்ட் அணிய உறுதிமொழி ஏற்போம்
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பலோன்ஜி குழுமத்தின் தலைவரும் 10 பில்லியன் சொத்து மதிப்பு கொண்டவருமான சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில்…
பூலித்தேவன் பிறந்த தினம்
பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். பாரத விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன்…