பரதன் பதில்கள்

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார் புத்தர். ஒரு மனிதனுக்கு ஆசை இல்லாமல்  இருந்தால் அவன்  முன்னேறுவது  எப்படி?      – மன்னை மாதவன்,…

ரயில் நிலையங்களில் பன்னோக்கு சேவைகள்

பல்வேறு போக்குவரத்துகள் இருந்தாலும் கூட ரயில் போக்குவரத்துக்கு பிரத்யேக இடம் உள்ளது. நடுத்தர வகுப்பினர் சௌகரியமாக தொலைதூரங்களுக்கு பயணிக்க ரயில்களே உறுதுணையாக…

மன அழுத்தம் போக்கும் மாமருந்து தரிசனம், பிரஸாதம்… தியானமும்தான்!

மாறிவரும் நாகரிக காலத்தில், சுயநலம் மிகுந்த சூழலில், பெரும்பாலான மனிதர்கள் பாதிக்கப்படுவது, மன அழுத்தம் என்னும் கொடிய நோய்தான். பெரும்பாலும், மனஅழுத்தத்…

தேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீர்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்

ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் நாகபுரியில் விஜயதசமி (30.9.2017) அன்று ஆற்றிய பேருரை மங்களகரமான விஜயதசமித் திருநாளைக்…

அரக்கர் படை அழித்த அழகன் முருகன்

கடுமையான தவமிருந்து சிவபெருமானிடம் வரம் பெற்றவன் சூரபத்மன். வரம் கிடைத்த செருக்குடன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்து தங்களை காப்பாற்றும்படி…

சூரசம்ஹாரம்: அக்டோபர் 25, 2017 : சிக்கல் தீர சிங்கார வேலன்!

கந்த சஷ்டி விரதத்தின் 6வது நாள் (இந்த வருடம் அக்டோபர் 25-ம் தேதி) சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. முருகப் பெருமான் சூரனை…

விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீர மங்கை

ஆங்கிலேயனை எதிர்த்து நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பிரபலம் ஆகாதவர்கள் ஏராளம். அவற்றில் ஒருவர் ‘குயிலி’ என்ற இளம்பெண். தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியாக…

பரதன் பதில்கள்

சாம்பலை  (விபூதி)  நெற்றியில்  பூசுவது  ஏன்? – எம். பவானி, சேலம் பெரிய பெரிய மன்னர்களும் கடைசியில் பிடி சாம்பல்தான் என்று…