இது ஒரு கேள்வியாம்? தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றால்தான் தேசபக்தியா?

கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபன் மிஸ்ரா, அமிதாப் ராய் அடங்கிய பெஞ்ச் பாரத அரசுக்கு எதிராடக ஷ்யாம் நாராயணன்…

சர்வதேச அல்காய்தா கிளைகள் ஆக்டோபஸ் வியூகம்

உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளில் உற்பத்தியாகும் முஸ்லிம் பயங்கரவாதம், உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.  கடந்த பல ஆண்டுகளாக முஸ்லிம் பயங்கரவாத…

சூரிஜி செய்த தவம் பலித்தது அங்கிங்கெனாதபடி எங்கும் சங்கம்

சூரிஜி தோற்றத்தில் கஜராஜன், கர்ஜனையில் வனராஜன், தர்ம பரிபாலனத்தில் தர்மராஜன். ஹிந்து விரோதமும் ஹிந்தி விரோதமும் தலைதூக்கிய வேளையிலே திராவிட மாயையால்…

குறை உடலில், நிறை உள்ளத்தில்! மகான்களின் வாழ்வில்

காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் கும்பகோணத்தில் 1921ம் ஆண்டு மகாமகத்தில் கலந்துகொள்ள முகாமிட்டிருந்தார். சுவாமிகளை தரிசிக்க பக்தர்கள் பலர் காத்திருந்தனர். கூடியிருந்த பக்தர்களை …

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஆர்.எஸ்.எஸ் கொண்டாட இருக்கிறதா? ; பரதன் பதில்கள்

சுவாமிப் படங்கள் உள்ள பூஜையறையில் முன்னோர்கள் (காலமான தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா) படங்களை வைக்கலாமா? – திருப்பதி ராஜா, கோவில்பட்டி…

எங்கள் முத்துமாரி உலகத்து நாயகி

புதுச்சேரியில் உப்பளம் என்றொரு இடமுண்டு. அந்தப் பகுதியிலிருந்து ‘புஷ் வண்டி’ ஓட்டும் ஒருவர் பாரதியாருக்கு வழக்கமாக வண்டி ஓட்டுவார். அவர் ஒரு…

பாட்டைத் திறந்தது பண்ணாலே

பாரதியார் இல்லத்தில் அம்மாக்கண்ணு எனும் பெண்மணி வீட்டு வேலைகள் செய்து வந்தார். அவருடைய மகன் தான், பாரதி தன்னுடைய கட்டுரைகளில் குறிப்பிடும்…

புயலும் மழையுமே பாட்டு ஆனது

நள வருஷம் (1916ம் ஆண்டு) கார்த்திகை மாதம் 8ம் தேதி இரவு புதுச்சேரியில் வீசிய கடுமையான புயல்காற்றில் வீடுகள் தகர்ந்தன, மரங்கள்…

பாரதி தரும் பாரத சேதி

பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியின் பாடல் ஒவ்வொன்றும் ஜனித்த சரித்திரங்களின் தொகுப்பை மலர்ச் செண்டாக்கி அந்த மகாகவியின் பிறந்தநாள் காணிக்கையாக அவர்…