நாட்டை உயர்த்திய நோட் அவுட்

உலக பொருளாதார சீர்திருத்த வரலாற்றில் எந்த கொம்பனும் செய்யத் துணியாத கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையான பண மதிப்பிழப்பு சீர்திருத்தத்தை மோடி…

சந்தோஷம் பொங்கென சங்கே முழங்கு

சங்கொலியை எழுப்புவதும் கேட்பதும் உடல் நலத்துக்கு உகந்தது என்பதை நவீன ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. ரிக்வேதத்திலேயே சங்கொலி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சைவர்களும் வைணவர்களும்…

நவம்பர் 14  குழந்தைகள் தினமாம் ஏன், கிருஷ்ண ஜெயந்தி இருக்கலாமே?

  ஐநா சபை நவம்பர் 14ம்  தேதியை   சர்வதேச சர்க்கரை  நோயாளிகள் தினம் என்று  அறிவிக்கிறது.  இந்த  நோய் ஒரு  தினமாக …

உலகத் தரம் வாய்ந்த 20 பல்கலைக் கழகங்கள் திட்டம் – தரம்: தனியாராலும் சாத்தியம்

பண்டிட் மதன் மோகன் மாளவியா 1904ம் ஆண்டு பனாரஸ் மின்ட் ஹவுசில் ஒரு பல்கலைக் கழகம் துவங்கலாம் என்று தெரிவித்தபோது காசி…

”ஒரு நாள் எனது சுதந்திர பாரதம் ஒளிரும்”

இன்றைய வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தவர் சூர்யா சென். இளைஞர்களைத் திரட்டி புரட்சிப் படை அமைத்து…

பரதன் பதில்கள்

கோயிலில் தரிசனம் முடிந்தபிறகு சிறிதுநேரம் உட்கார்ந்து வரவேண்டும்  என்பது  நியதியா?        – ஏ. ஹரிணி, புதுக்கோட்டை  வயிறு நிறையப் புல்லைத் தின்ற…

புத்தக விமர்சனம்: ஆரியர் திராவிடர் சங்கமம் (ஆய்வு நூல்)

திராவிடர், ஆரியர் என்னும் சொல் நம்மைப் பிரிக்கவும் அரசியல் செய்யவும் பயன்படும் வலிமை வாய்ந்த ஒரு சொல்லாக விளங்குகிறது. அதே சொல்லை…

நவம்பர் 1 : தினத்தந்தி பவள விழா: பாமரரும் படிக்க விரும்பும் நாளிதழ்!

  ஜனநாயகத்தின் முதலாவது தூணாக நாடாளுமன்றம் கருதப்படுகிறது. நிர்வாகத்துறை, நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை மற்ற தூண்கள். காட்சி ஊடகம், சமூக ஊடகம்…

பாரதிய மயமானாள் பாதிரி மகள்!

அந்நிய நாட்டிலிருந்து வந்து நம் நாட்டிற்குச் சேவை செய்த பெண்மணிகள் பலர். அவர்களுள் பெரும்பாலோர் தாங்கள் அன்னியர் என்ற அடையாளத்துடனேயே சேவை…