ஜாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக கட்சிகள் வலியுறுத்தல்

‘தமிழக அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்’ என, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அ.ம.மு.க., பொது…

‘மோடி ஆட்சியில் எல்லாருடனும் இருப்போம்; எல்லாருக்காகவும் பாடுபடுவோம்!’ மத்திய நிதியமைச்சரின் அதிரடிக்கு பெண்கள் கைதட்டி பாராட்டு

கோவையில் நடந்த விழாவில், வங்கிக்கடன் கிடைக்கவில்லை என்று கத்திய நபரை, மேடைக்கு அழைத்துப் பேச வைத்து, அவருக்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சரை,…

425 காலி பணியிடங்களுடன் எப்படி இயங்குகிறது

அண்ணா பல்கலை, 425 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், எப்படி செயல்படுகிறது என்பதற்கு பதிவாளர் விளக்கம் அளிக்க, சென்னை உயர்…

கோவில்களை ஆக்கிரமித்துள்ள தமிழக அரசு தெலுங்கானா பிரசார கூட்டத்தில் மோடி பேச்சு

”தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை தி.மு.க., அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துக்கள் மற்றும் வருமானங்களை முறைகேடாக பயன்படுத்துகிறது. இது தொடர்பாக…

தமிழக தேசிய மாணவர் படை 39 பதக்கம் வென்று சாதனை

தமிழக தேசிய மாணவர் படையின் காலாட்படை பிரிவினர், தேசிய போட்டியில், 39 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். தேசிய மாணவர் படை…

‘அடிப்படை வசதிகளை செய்யாமல் கட்டண வசூலில் சுங்கச்சாவடிகள் குறி’ – உயர் நீதிமன்றம் அதிருப்தி

அடிப்படை வசதிகளை செய்யாமல் கட்டணம் வசூலிப்பதில் மட்டும் சுங்கச்சாவடிகள் குறியாக இருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த மகாராஜன்,…

24 மணி நேரத்தில் மத்திய அரசு அதிரடி; விசாரணைக்கு மும்பை விரைந்த அதிகாரி

தணிக்கை வாரியத்தில் லஞ்சம் வாங்குவதாக நடிகர் விஷால் கூறிய குற்றச்சாட்டை அடுத்து, உடனடியாக விசாரணை நடத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டதை அடுத்து,…

2030-க்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: தலைமை பொருளாதார ஆலோசகா்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த…

வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

கியான்வாபி மசூதியில், தொல்பொருள் ஆய்வுத்துறை நடத்தும் ஆய்வை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வாரணாசி நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. உத்தர பிரதேசம்…