கைவினை கலைஞர்களுக்கு விருதுகள்

டெல்லியில் இன்று, 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கான தலைசிறந்த கைவினை கலைஞர்களை கௌரவிக்கும் ஷில்ப் குரு மற்றும் தேசிய விருதுகளை…

பொது சிவில் சட்ட ஆலோசனைகள்

பொது சிவில் சட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “இந்திய அரசியலமைப்பு சாசனம் பொது சிவில் சட்டத்தை…

அரசியலமைப்பு தின விழா

உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறும் அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 1949ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு…

அனைத்தையும் விட தேசமே பெரிது

அஸ்ஸாமின் அஹோம் ஜெனரல் லச்சித் பர்புகானின் 400வது பிறந்தநாள் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதனையொட்டி டெல்லி விக்யான் பவனில் அஸ்ஸாம் அரசு…

ஹிந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து

மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மையினர் அந்தஸ்து குறித்து தாக்க்கல் செய்த மனுவில், தேசிய சிறுபான்மையினர் ஆணையச்…

மாதந்தோறும் விழிப்புணர்வு முகாம்கள்

மத்திய அரசு, யு.பி.ஐ, இணையவழி நிதிப்பரிமாற்றம், செயலிகள், ருபே அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பரிவர்த்தனைகளை அதிக அளவில் ஊக்குவித்து வருகிறது.…

13 மடங்கு வளர்ச்சி பெறும் பாரதம்

குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீன்தயாள் எனர்ஜி பல்கலைக் கழகத்தின் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரபல தொழிலதிபர்…

ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற தயார்

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து வடக்கு மண்டல ராணுவத் தளபதி லெப்டினென்ட் உபேந்திர திவேதி ஆய்வு மேற்கொண்டார். பிறகு…

வளர்ந்த நாடாக மாற்ற உறுதியேற்போம்

‘ரோஜ்கர் மேளா’ எனும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 71,056 பேருக்கு வேலைவாய்ப்புக்கான கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார்.…