நாடு பாதுகாப்பாக உள்ளது

திரிபுராவில் பா.ஜ.க சார்பில் ஜன விஸ்வாஸ் ரத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்து பேசுகையில், “அயோத்தியில்…

பாரதத்தின் சிறப்பான டிஜிட்டல் கட்டமைப்பு

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் பாரதம் வந்துசென்ற நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல்…

79வது கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ்

சர்வதேச மாஸ்டர் என்ற அந்தஸ்திலிருந்து பாரதத்தின் கிராண்ட் மாஸ்டராக 15 வயதான தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ் என்பவர் உயர்ந்துள்ளார். தமிழகத்தில் காரைக்குடியைச்…

உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

அல் கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் பிற சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் ஈடுபட்டு உள்ள நபர் அகமது அஹாங்கர் என்ற அபு…

பாரதத்துக்கான புதிய தூதர்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “கலிபோர்னியாவைச் சேர்ந்த மேயர் எரிக் எம் கார்செட்டி, பாரதத்துக்கான அமெரிக்காவின் தூதராக செயல்படுவார்”…

எல்லைப் பகுதிகளில் புதிய திட்டங்கள்

சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உட்பட எல்லையோர மாநிலங்களில் ரூ.724 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 28 திட்டங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்…

இது போருக்கான காலம் அல்ல

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சைப்ரஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் 6 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சைப்ரஸ்…

அக்னி வீரர்களுக்கான பயிற்சி துவங்கியது

அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்புத் திட்டத்தில் எதிர்க்கட்சிகள் நாடகமாடி வரும் நிலையில், வருங்கால அக்னிவீரர்களின் முதல் தொகுதிக்கான பயிற்சி தற்போது நாடு முழுவதும்…

55 நகரங்களில் ஜி20 மாநாடுகள்

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவுக்கு அரசு முறை பயணமாக சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்குள்ள பாரத வம்சாவளியினரிடையே உரையாற்றுகையில்,…