ஒய்வு பெறும் ஐ.என்.எஸ் ரஜ்புத்

இந்திய கடற்படையின் முன்னணி போர்கப்பல்களில் ஒன்றான ‘ஐ.என்.எஸ் ரஜ்புத்’ எனும் நாசகாரி கப்பல், வருகிற மே 21ல் ஒய்வு பெற உள்ளது.…

ரயில்டெல் சாதனை

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் வைஃபை இணையதள வசதி ஏற்படுத்தித் தருவதை குறிக்கோளாகக் கொண்டு, கடந்த 2016ல் மும்பை சென்ட்ரல்…

வன்முறையை கண்டிக்கும் பாரதம்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்தில் நடந்த வன்முறைகளைக் கண்டித்துள்ள பாரதம், இஸ்ரேலுக்கும்…

தடுப்பூசியில் பாரதம் முதலிடம்

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக வெளியாகும் தகவல்களுக்கு இடையில், நமது மத்திய அரசு, இதுவரை…

உலக சுகாதார அமைப்பு பாராட்டு

கொரோனா தொற்றின் பாதிப்பு பல மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில், சுமார் 20 கோடி மக்கள் தொகைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில்,…

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கடந்த வாரத்தில் பிஹாரில் உள்ள பக்ஸர் மாவட்டம், உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டம், உஜியார், குல்ஹாதியா, பாராவுளி பகுதி வழியாகச் செல்லும் கங்கை…

தாயகம் வந்த ரூ. 6.22 லட்சம் கோடி

வெளிநாடுகளில் பணிபுரிவோர் தங்கள் தாய் நாட்டில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பிய தொகை குறித்த பட்டியலை உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டது. அதில்,…

ம.பி அதிரடி அறிவிப்பு

கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதத்திற்கு ரூ 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். அந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, …

பி.எம் கேர்ஸ் நிதியில் ஆக்ஸிகேர்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கியுள்ள 1,50,000 ஆக்ஸிகேர் கருவிகளை ரூ 322.5…