செங்கோட்டைக்குள் நுழைய சதி

சுதந்திர தினத்தன்று லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள், டெல்லியில் நாசவேலையை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்திருந்தனர். இதனை அடுத்து…

கிராமங்கள் செழிக்க சுய உதவிக் குழுக்கள்

வீடியோ கான்பரன்ஸ் முறையில் நான்கு லட்சம் சுய உதவி குழுக்களுக்கு 1,625 கோடி ரூபாய் உதவிகளை வெளியிட்ட பிரதமர் மோடி, அவர்களுடன்…

தேசியக்கொடி அவமதிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக்கொடி தினசரி ஏற்றப்படுகிறது. நேற்று காலை ஏற்றப்பட்ட தேசியக் கொடியின் மேல் பகுதியின் முடிச்சு, இறுக்கமாக…

கொரோனா சாதாரணமாகிவிடும்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அமெரிக்கா, நார்வேயை சேர்ந்த குழுவினர் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் ‘சயின்ஸ்…

சுற்றுசூழல் பாதுகாப்பு முக்கியம்

குஜராத் தொழில்முதலீட்டாளர் மாநாட்டில் இணையம்  வழியாக பேசிய பிரதமர் மோடி, ‘நாம் பாரதத்தின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அடுத்து…

வன்ம ஊடகங்கள்

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் பாரத வீரர் நீரஜ் சோப்ரா. இதுகுறித்து ஆங்கில நாளேட்டில் ஒரு…

விவசாய போராட்டத்தில் விரிசல்

பாரதிய கிசான் யூனியன் தேசிய தலைவர் பானு பிரதாப் சிங் தனது அறிக்கையில், ‘மத்திய அரசால் இயற்றப்பட்ட புதிய விவசாய சட்டங்களில்…

சட்டவிரோத கட்டடம் இடிப்பு

பாட்னாவில் சன்னி வக்ப் வாரியம் சார்பில் பல மாடி வர்த்தக வளாகம் கட்டப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பழங்காலத்தில்…

கலப்பு தடுப்பூசி ஆய்வு

பாரதத்தில் கொரோனாவுக்கு போடப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை முதல் தவணையில் ஒன்று, 2 வது தவணையில் மற்றொன்று என…