டுவிட்டர் நசுக்கும் தேசத்தின் குரல்

காஷ்மீரில் 90’களில் முஸ்லிம் ஜிஹாதிகள் அங்கு வாழ்ந்த காஷ்மீரி பண்டிட்டுகள் உட்பட பல ஹிந்துக்கள் மீதுகொடூர வன்முறையை அரங்கேற்றினர். இதனை அன்றைய…

வெளியுறவுத்துறை கண்டனம்

ஹிஜாப் சர்ச்சை குறித்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கு பாரதம் பதிலடி கொடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துக்கள் மக்களை தவறாக வழி…

பிரதமரை பாராட்டிய சீக்கியர்கள்

சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 26ம் தேதியை ‘வீர் பால் திவஸ்’ என்று மத்திய…

ஏர் இந்தியா எச்சரிக்கை மணி

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்தியது டாடா குழுமம்.  கடந்த  திங்கட்கிழமை துருக்கிய ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவரான இல்கர் அய்சி …

அரசு தொலைக்காட்சி முடக்கம்

நாடாளுமன்றத்தின் மக்களவை மாநிலங்களவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் மத்திய அரசின் அதிகாரபூர்வ சன்சத் தொலைக்காட்சியின் யூடியூப் கணக்கை யூடியூம் நிறுவனம் முடக்கியுள்ளது.…

வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மீரின் புலவமா மாவட்டத்தில் கடந்த 2019, பிப்ரவரி 14ம் தேதியன்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ் இ முஹம்மது…

ராகுல் மீது 1000 வழக்குகள்

காங்கிரஸ் தலைவர் ராகுல், காடந்த பிப்ரவரி 10ம் தேதி தனது டுவிட்டர் பதிவில், பாரதம் குறித்தும் அதன் மாநிலங்கள் குறித்தும் வெளியிட்ட…

வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு

குருகிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் (இ.எஸ்.ஐ.சி) 187வது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர்…

விண்ணில் பாயும் செயற்கைக்கோள்

பாரதத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இன்று பி.எஸ்.எல்.வி  சி 52 என்ற ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ் 04 என்ற செயற்கைக்கோளை…