தேசிய கடிதம் எழுதும் போட்டி

“இந்தியா 2047-க்கான தொலைநோக்கு” என்ற மையப் பொருளில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை அஞ்சல்துறை நடத்துகிறது. இதற்கான கடிதத்தை அனுப்புவதற்கு…

அடுத்த சாதனைக்கருகில் பாரதம்

பாரதத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி 199 கோடிக்கும் அதிகமான (1,99,00,59,536) கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,61,19,579  அமர்வுகள்…

விண்வெளித்துறையில் ஸ்டார்ட் அப்

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் திங்களன்று “பாதுகாப்பான மற்றும் நிலையான செயல்பாட்டிற்கான இஸ்ரோ அமைப்பு” (IS4OM) ஐ மத்திய அமைச்சர்…

உலகை ஆள விரும்பவில்லை

‘பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “சில…

தேசிய சின்னம் திறப்பு

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட நான்கு சிங்கங்களைக் கொண்ட தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர…

விக்ராந்த் கடல் ஒத்திகை நிறைவு

உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட விமானந்தாங்கிக் கப்பலான விக்ராந்த், 4ம் கட்ட கடல் ஒத்திகையை 10 ஜுலை, 2022 அன்று நிறைவு செய்துள்ளது.…

தேசிய தொழிற்பழகுனர் மேளா

வேலைவாய்ப்பு மற்றும் செய்முறைப் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் ‘திறன் இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக,  ஜுலை 11,  2022 அன்று,…

பயங்கரவாதிகளுக்கு விரைவில் மரணம்

காஷ்மீரீல் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தால் ஒரே வருடத்திற்குள் வீழ்த்தப்படுவதற்கான வாய்ப்பு 64 சதவீதம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பயங்கரவாத…

பணவீக்கம் படிப்படியாக குறையும்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘நடப்பு நிதியாண்டின் 2ம் பாதியிலிருந்து நாட்டின் பணவீக்கம் படிப்படியாக குறையும். வலுவான மற்றும் நிலையான…