சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

மத்திய ரிசர்வ் காவல் படையின் (சி.ஆர்.பி.எப்) அமைப்பு தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து…

21 கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள்

நாடு முழுவதும் 21 கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பசுமை விமான…

ராணுவ வீரர்களுக்கு பிரதமர் புகழாரம்

கார்கில் வெற்றி தினத்தையொட்டி தேசத்தை பாதுகாக்க கார்கிலில் தங்களின் துணிச்சலை வெளிப்படுத்தி உச்சநிலை தியாகம் செய்த வீரம் செறிந்த ராணுவ வீரர்களுக்கு…

பெருமைமிகு அடல் சுரங்கப்பாதை

சர்வதேச ஆலோசனைப் பொறியாளர்களின் கூட்டமைப்பு (FIDIC), அதன் மதிப்புமிக்க திட்ட விருதுகள் 2022க்கான ‘அடல் சுரங்கப்பாதை’யை பட்டியலிட்டுள்ளது. இதன் மூலம், மணாலி…

பலமடங்கு அதிகரித்த ஸ்டார்ட்அப்கள்

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த  மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ், ‘பாரதத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை 2016ல் 471…

நம்பிக்கை செய்தியை வழங்கினார்

பாரதத்தின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றபோது நிகழ்த்திய உரை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த தேசமும்…

கடற்படையில் சேர 3 லட்சம் பேர் விருப்பம்

அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும்…

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து

18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் 22 பேர்…

என்.ஐ.ஏ வழக்குப் பதிவு

பிரதமர் மோடி பிஹார் தலைநகர் பாட்னா சென்றபோது அவரை கொலை செய்ய சதித் தீட்டம் தீட்டிய முகமது ஜலாலுதீன், அக்தர் பர்வேஸ்…