பா.ஜ.க பெண் பலாத்காரம்

உத்தர பிரதேசம் மீரட்டில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அப்பகுதி பா.ஜ.கவின் மகிளா மோர்ச்சா தலைவியை  தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வந்த அந்த பெண் தலைவிக்கு குடிக்க குளிர் பானம்  கொடுத்தார். இதனையடுத்து அந்த. பா.ஜ.க தலைவி மயங்கி விழுந்தார். உடனே அந்த பெண், தனது காதலர் அப்துல்லாவையும் அவரது இரண்டு நண்பர்களையும் அழைத்து பா.ஜ.க பெண் தலைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், அப்துல்லா மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என சிறப்பு துணை காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் சவுத்ரி ஒரு தெரிவித்துள்ளார்.