காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை ரத்து செய்ய நடத்தப்பட்ட போராட்டங்கள், இதற்காக பலர் உயிர்த் தியாகம் செய்த வரலாறு, அதற்கு முன் காஷ்மீர் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க ஆர்.எஸ்.எஸ் செய்த பங்களிப்பு இதை எல்லாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் சுதந்திரத்துக்கு முன், காஷ்மீரை பாரதத்துடன் இணைக்க விடாமல் பலர் சதிச் செயல்களில் ஈடுபட்டபோது, காஷ்மீர் மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர் பண்டிட்…

பாரத நாட்டின் வங்கித்துறை வளர்ச்சி ஒரு பாடம்

பாரத வங்கித்துறை 2023−-24 நிதியாண்டில் புதிய வரலாறு படைத்துள்ளது. வங்கித் துறையின் நிகரலாபம் நடப்பு ஆண்டில் ரூ.3 லட்சம் கோடியை முதல்முறையாக…

பாரத விருட்சத்தின் ஆணிவேர் ஆலயப் பொருளாதாரமே

அயோத்தியில் பாலராமர் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இது கோடிக்கணக்கான பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், விரல் விட்டு எண்ணத்தக்க சில குதர்க்கவாதிகள்…

பா.ஜ., கூட்டணியில் உறுதியாக உள்ளேன் : சந்திரபாபு நாயுடு

ஆந்திர சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, ஜூன் 9ல் முதல்வராக பதவியேற்பார் என…

உலகளவில் 105 கோடி டன் உணவு வீணடிப்பு

ஒரு புறம் பட்டினியால் வாடுவோர் உள்ளனர்.மறுபுறம் உணவை வீணடிப்பவர்களும் நிறைந்துள்ளனர்.இந்த முரண்பாடு காலங்காலமாக நீடித்து வருவது கவலையளிக்கிறது. ஒவ்வொரு உணவு பருக்கையிலும்…

ஹிமாச்சல்லில் அனுராக் தாக்கூர் வெற்றி பெற்றார்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் போட்டியிட்டார். இரண்டாவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்…

வாரணாசியில் பிரதமர் மோடி மூன்றாம் முறையாக வெற்றி

உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இன்று (ஜூன் 4) ஆரம்பத்தில் முதல் 4 சுற்று முடிவில் பின்னடைவை…

பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் PoK ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றும் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்றும் ஒப்புக்கொண்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) ஒரு வெளிநாட்டுப் பகுதி என்பதை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டது. காஷ்மீர் கவிஞரும் பத்திரிக்கையாளருமான…

பெண்களுக்கு கைதட்டி வாழ்த்து தெரிவித்த தேர்தல் கமிஷனர்கள்

நாளை (ஜூன் 04) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல்…