மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி அவசியம்

குடிமைப்பணிகள் நிர்வாகத்தின் முதுகெலும்பு என்றும், நாட்டில் அரசாங்கக் கொள்கைகளை செயல்படுத்துவதில் அடிப்படைப் பங்காற்றியுள்ளன என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். …

கேரளாவில் அதிகரித்து வரும் கடன்கள்

உலக வங்கி, கேரளாவை அதிக கடன் வாங்குவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பல துறைகளில் தனியார் முதலீட்டைக் கொண்டுவருமாறு மாநிலத்தை வலியுறுத்தியுள்ளது.…

கவலையில் காம்ரேட்டுகள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று விரைவில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. 2022 தேர்தலில் பஞ்சாபில்…

காங்கிரஸ் கட்சியினரின் பாகிஸ்தான் கோஷம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அம்மாநிலத்தில் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் தலைதூக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தில் கடந்த…

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க வெற்றி

உத்தரப் பிரதேச மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 4 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. 17 மாநகராட்சி,…

அகோலாவில் வன்முறை மோதல்

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் உள்ள பழைய நகர காவல் நிலையப் பகுதியில் ஒரு சிறு தகராறில் இரு குழுக்களிடையே வன்முறை மோதல்…

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு பாரதம்

பாதுகாப்புத் துறையில் ‘‘தற்சார்பு இந்தியா’’வை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் இறக்குமதியைக் குறைப்பதற்கும், ரூ. 715 கோடி மதிப்புள்ள இறக்குமதி மானியத்துடன்…

தமிழகத்தில் ஒரு லவ் ஜிஹாத்?

ஈரோடு மாவட்டம் குமாரசாமி வீதியைச் சேர்ந்த செல்வராஜ் மகள் சந்தியா (19). ஈரோடு சி.என். கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து…

பெற்றோரை கைவிடக்கூடாது

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அன்னையர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி,…