பாரத கிராமம் பட்டிக்காடு அல்ல, பண்புப் பெட்டகம்!!!

பாரத நாட்டில் 6 லட்சம் சொச்சம் கிராமங்கள் உண்டு. கிராம மக்களின் விவேகம் பொதுவாக நாடறியாதது. ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு என்று…

சர்வசமய கருத்தரங்குகளில் கிறிஸ்தவ சதியைத் தகர்த்தேன்”

நியூயார்க் நகரில் ‘உலகளாவிய அமைதிக்கான பெண்களின் முயற்சி’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருபவர் டெனா மெர்ரியம் என்ற இந்தப் பெண்மணி.…

பாரத பூமியில் பரிவோடு நல்லிணக்கம் பூத்துக் குலுங்க தீண்டாமை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் போகணும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஜோதிபா புலே மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஜோதிபா புலே பள்ளியில் படிக்கும் போதே, ஜாதி ஏற்றத்தாழ்வுகளால் துயரமுற்றார். 1873ல் ‘சத்திய சோதக் சமாஜ்’…

ரத்தசாலி நெல் ஆரோக்கியத்தின் ஆப்த நண்பன்

பாரதத்தில் பல்லாயிரக்கணக்கான நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு வந்தன. ஆனால் கால ஓட்டத்தில் எண்ணற்ற நெல் ரகங்கள் படிப்படியாக அருகிவிட்டன. வெவ்வேறு மாநிலங்களில்…

மகான்களின் வாழ்வில்:தாயினும் சாலப் பரிந்து

கல்கத்தாவைச் சேர்ந்த சுவாமி அசோகானந்தா ஆசிரியராக இருந்தார். அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் தொடர்பால் ஆசிரியப் பணியை விட்டுவிட்டு துறவியானார். வங்காளத்திலிருந்து சென்னை…

தேசம்:காஷ்மீர் சங்கர ஜெயந்தி

ஸ்ரீநகரில் கேட்ட வேத முழக்கம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் லால் சௌக் சதுக்கத்தில் ஏப்ரல் 30 அன்று சங்கர ஜெயந்தி சிறப்பாகக்…

திறன் மேம்பாடு:மூன்றெழுத்தில் மூச்சு: ‘திறன்’!

தமிழகத்தில் சுமார் 1800 ‘விவசாய உதவியாளர்’ வேலை காலியிடங்களை நிரப்ப மாவட்ட வாரியாக மே மாதம் நடந்த நேர்காணல்களில் விண்ணப்பித்த இளைஞர்களும்…

அரசியலில் நேர்மை சூடான ஐஸ்கிரீம் அல்ல!

அரசியல் இன்று  முதலீடின்றி லாபம் சேர்க்கும் தொழிலாக மாறியுள்ளது.  இன்று செய்தித்தாளைப் படிக்கும்போது   தலை கிறுகிறுக்கச் செய்கின்ற விஷயங்களே அதிகம்.  சில…

பரதன் பதில்கள்:‘முத்தலாக்’ என்றால் என்ன?

ராமேஸ்வரம்  கோயிலின்  சிறப்பென்ன?  – மு. ஜோதிமாறன், காரைக்கால் ஹிந்துக்களின் புனிதமான 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்று. ராமாயண காவியத்துடன் தொடர்புடையது.…