உலக அமைதி வேண்டி – காஷ்மீரிலிருந்து குமரி வரை தொடர் ஓட்டம்

உலக அமைதி வேண்டி ராஜஸ் தானை சேர்ந்த சுபியா (33) என் பவர், காஷ்மீரில் இருந்து 4,035 கிலோ மீட்டர் தூரத்தை…

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல்வசதிகளை ஏற்படுத்த முடிவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 21 நாட்களாக நடைபெறும் அத்திவரதர் எழுந்தருளும் வைபவ விழாவில் இது வரை 23 லட்சத்துக்கும்…

இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு மாடுகளை கடத்திய கும்பல் கைது – 16,350 மாடுகளை எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

இந்தியா, வங்கதேச எல்லை 4,000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இதில் மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 3000க்கும் மேற்பட்ட…

பெங்களூரில் 2500 கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய நகைக்கடை அதிபர் கைது

பெங்களூரில் நகைக்கடை நடத்தி வாடிக்கையாளர்களிடம் ரூ.2,500 கோடி மோசடி செய்த முகமது மன்சூர் கான் நேற்று காலை துபாயில் இருந்து டெல்லி…

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்தியா சாம்பியன்

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. ஒடிஸா மாநிலம் கட்டாக்கில்…

பிகா‌ர், அ‌ஸ்ஸாமி‌ல் வெ‌ள்ள‌ம்: பலி எ‌ண்ணி‌க்கை 139-ஆக அதிகரி‌ப்பு

அ‌ண்டை நாடான‌ நேபாள‌த்தி‌ன் தெரா‌ய் பகுதியிலு‌ம், பிகாரிலு‌ம் பெ‌ய்த பல‌த்த மழை காரணமாக, மாநில‌த்தி‌ன் பல மாவ‌ட்ட‌ங்க‌ள் வெ‌ள்ள‌த்தா‌ல் சூ‌ழ்‌ந்து‌ள்ளன‌. மழை…

மாநில மக்கள்தொகை அடிப்படையில் சிறுபான்மையினரை அறிவிப்பது தொடர்பான மனு – அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கோரியது உச்சநீதிமன்றம்

மாநில மக்கள்தொகை அடிப்படையில் சிறுபான்மையினரை வகைபடுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரியிலும், உச்சநீதிமன்றத்தில் உபாத்யாய பொதுநல மனு தாக்கல் செய்தார். அப்போது…

ஐஎஸ்ஐஎஸ் பாணியில் தமிழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க முயற்சி – 5 பேர் கைது

சவுதி அரேபியா அருகில் இருக்கும் இஸ்லாமிய நாடு ஏமன். 1990-ம் ஆண்டு இந்த நாட்டின் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு…

பக்ரீத் பண்டிகையில் பசுவதை வேண்டாம் – தெலுங்கானா முஸ்லிம் கூட்டமைப்பு வலியுறுத்தல்

பக்ரீத் பண்டிகையின்போது பசுவதை செய்ய வேண்டாம் என்று தெலுங்கானாவில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான ஐக்கிய முஸ்லிம் கூட்டமைப்பு (யுஎம்எஃப்) வலியுறுத்தியுள்ளது.…