பூமழை தூவ!! நலம் பெற வாழ!!!

தண்ணீர் பஞ்சத்தால் தவித்த நமக்கு அதை தீர்க்க மகிழ்ச்சி நிறைந்த மழைக்காலம்  வந்துவிட்டது, அதை வாஞ்சையுடன் வரவேற்போம். இந்த  மழைக்காலம் நீர்…

ஆங்கிலம் மட்டுமே கல்வியாகாது…!

ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும் என்ற கருத்து மாற வேண்டும். பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்…

தீர்மானம் ஏதுமின்றி முடிந்த ஐ.நா. ஆலோசனைக் கூட்டம் – காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக மாற்ற முயன்ற பாகிஸ்தான், சீனாவுக்கு படுதோல்வி

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடத்திய ஆலோசனைக் கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவு அடைந்தது.…

‘பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ பற்றி மட்டுமே இனி பேச்சுவார்த்தை – ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

”ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது அந்த மாநிலத்தின்…

மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் அத்தி வரதர்

நகரேஷு காஞ்சி என்ற சொலவடைக்கேற்ப  காஞ்சி மாநகரமே கடந்த ஒரு மண்டல காலமாக விழாக் கோலம் பூண்டிருந்தது. இவ்வளவு பெரிய வைபவத்தைக்…

ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்புகிறது!

கடந்த, 12 நாட்களாக இயல்பு வாழ்க்கை முடங்கிய, ஜம்மு – காஷ்மீரின், காஷ்மீர் பகுதியில், அமைதி திரும்புகிறது. பதற்றம் அறவே தணிந்துள்ளதால்,…

இரு பாலர் பயிலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி

இரு பாலர் பயிலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படிப்பது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்ற கருத்து அவர்களது பெற்றோர்கள் மத்தி…

48 நாட்களுக்குப் பிறகு இன்று மாலை அனந்தசரஸ் குளத்தில் சயனிக்கிறார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வசந்த மண்டபத் தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த அத்திவரதர் இன்று (ஆகஸ்ட்…

காஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான், சீனா முயற்சி தோல்வி

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி ஐ.நா.…