சூரசம்ஹாரம்: அக்டோபர் 25, 2017 : சிக்கல் தீர சிங்கார வேலன்!

கந்த சஷ்டி விரதத்தின் 6வது நாள் (இந்த வருடம் அக்டோபர் 25-ம் தேதி) சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. முருகப் பெருமான் சூரனை…

மிகைநாடி மிக்க கொளல்

பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் சேர்ந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதுமே போராட்ட களமாக்கினார்கள். பிரதமர் மோடியின் முயற்சியால் அந்தப் போராட்டம்…

விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீர மங்கை

ஆங்கிலேயனை எதிர்த்து நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பிரபலம் ஆகாதவர்கள் ஏராளம். அவற்றில் ஒருவர் ‘குயிலி’ என்ற இளம்பெண். தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியாக…

பரதன் பதில்கள்

சாம்பலை  (விபூதி)  நெற்றியில்  பூசுவது  ஏன்? – எம். பவானி, சேலம் பெரிய பெரிய மன்னர்களும் கடைசியில் பிடி சாம்பல்தான் என்று…

உலகு முழுதும் ராமாயண ‘முத்திரை’

ஜப்பானின் பிரபல யோயோகி பூங்காவில் ஜப்பானிற்கான இந்திய தூதர் சுஜன் ஆர் சினாய் ‘நமஸ்தே இந்தியா 2017’ கலாச்சார விழாவில் வெளியிட்டார்.…

ஹிந்து முன்னணி மாநில பொதுக்குழு – 2017  பாப்புலர் ஃபிரண்டை தடைசெய்”

ஹிந்து முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் செம்டம்பர் மாதம் 16, 17 தேதிகளில் திருப்பூர் வித்யா கார்த்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…

சென்னையில் 136 சேவை அமைப்புகளின் சங்கமம்

    நாட்டில் துயருற்றவர்களுக்காக அயராது பணியாற்றிவரும் பல்லாயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவற்றின் மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு ராஷ்ட்ரீய சேவாபாரதி.…

ரோஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகள் அல்ல சட்ட விரோத வந்தேறிகள்!

செப்டம்பர் 20 அன்று டில்லியில் பிடிபட்ட அல்குவைதா தீவிரவாதி, தான் ரோஹிங்கியாக்களுக்கு பயிற்சியளிக்க வந்ததாக வாக்குமூலம் தந்துள்ளான். ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள்…

பஞ்சத்தை விரட்டிய பஞ்சாபிய சகோதரர்கள்

  ராமநாதபுரம் மாவட்டத்தில் எப்போதுமே வறட்சியின் நிரந்தர ஆட்சிதான்.  அபிராமம் பேரூரிலிருந்து செம்மண் சாலையில் மூன்று கி.மீ. பயணிக்கும்போது வழி நெடுக…