வங்க தேசத்தவர் அட்டூழியம்

ஈரோடு மாவட்டம், டி என் பாளையம் கள்ளிப்பட்டி பகுதியில் வங்க தேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள், எவ்வித முன் அனுமதியின்றி திடீரென சாலைகளில் தொழுகைகளில் ஈடுபட்டனர். அங்குள்ள இந்து முன்னணி நிர்வாகியின் கடை எதிரிலும் அதனைத் தொடர்ந்து விநாயகர் கோயில் முன்பும் வேண்டுமென்றே தொழுகை செய்து மத மோதலை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டனர். இதனையடுத்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் காவல்நிலையத்தை முற்றுகை இட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.