காங்கிரசுக்குப் பிடிக்காத வார்த்தை

காங்கிரஸின் மாணவர் பிரிவான என்.எஸ்.யு.ஐ அமைப்பின் ஜார்கண்டை சேர்ந்த ஏழு உறுப்பினர்களை தங்கள் கட்சியின் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் குழுவில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கி வைத்தது காங்கிரஸ் கட்சி. காரனம் வேறொன்றும் இல்லை, அவர்கள் அந்த வாட்ஸ்அப் குழுவில், ‘ஜெய் ஸ்ரீராம்’ என பதிவிட்டனர் என்பதால் இந்த நடவடிக்கை!!! இது குறித்து கருத்து கூறிய என்.எஸ்.யு.ஐ மாவட்டத் தலைவர் ரோஸ் டிர்கி, அவர்கள் அனைவரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட மதத்தை ஊக்குவித்தனர், பிரிவினையை தூண்டினர் என குற்றம் சாட்டியுள்ளார்.