கோயில் இடிப்பு தடுக்கப்பட்டது

கோவை மாவட்டம் தண்ணீர்ப்பந்தல் விநாயகர் கோயிலை தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு இடிக்க முயன்றது. தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற இந்து முன்னணி அமைப்பினர் கோயிலை காக்க போராட்டம் நடத்தினர். இதனால் கோயில் இடிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது.