முஸ்லிம்கள் வன்முறை

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில், முகமது நபியைப் பற்றிய ஒரு சமூக ஊடகப் பதிவு வெளியானதாகக்கூறி முஸ்லிம்கள், அங்குள்ள பல கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்படுத்தி, தீ வைத்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களையும் காவல்நிலையத்தையும் தாக்கினர். இதில் பலர் பலத்த காயமடைந்தனர். கொலை முயற்சியும் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.