வளர்த்தகடா மார்பில் பாய்கிறது, சுதாரித்து கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏ

காங்கிரஸின் பட்டியலின எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி நிருபர்களை சந்தித்தார். அதில் அவர், முஸ்லிம்களை என் சகோதரர்களாக கருதினேன். இப்போது அவர்களால் நான் என் சொந்தபந்தங்களுடன் கூட்டுக் குடும்பமாக 50 ஆண்டுகளாக வசித்த வீட்டை இழந்து விட்டேன். நானே இவர்களால் பாதிக்கபட்டுள்ளேன் என்றால் என்னால் எப்படி பொது மக்களை காப்பாற்ற முடியும் என கூறி அழுதார். இந்த திட்டமிட்ட தாக்குதலை அறங்கேற்ற மூளையாக செயல்பட்டவர் காங்கிரஸை சேர்ந்த கலீம்பாஷா. இவர் காங்கிரஸின் முன்னாள் உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜின் கூட்டாளி என கூறப்படுகிறது.