வன விலங்குகள் கொலை

கேரளா, இடுக்கியில் வினோத் என்பவரின் ஆட்டை, ஆறு வயதான ஒரு சிறுத்தை கடித்துக் கொன்றது. இதனால் வினோத்தும் அவரது நண்பர்களும் கண்ணி வைத்து அந்த சிறுத்தையை பிடித்தனர். பின் அதனைக் கொன்று அதன் தோல், பற்கலை எடுத்து வைத்துக் கொண்டு அதன் இரைச்சியை சமைத்து உண்டனர். அதனை தங்கள் கிராமத்தினரிடம் விற்றும் உள்ளனர். தகவல் அறிந்த வனத்துரையினர் அவர்களை கைது செய்துள்ளனர். சமீப காலமாக யானை உள்ளிட்ட வன விலங்குகளை மக்கள் கொல்வது அதிகரித்து வருவது வேதனைக்குரியது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.