லயோலா நிர்வாக முறைக்கேடு

லயோலா முன்னாள் மாணவர் சங்க நிதியை கல்லூரி இயக்குனர் முறைகேடு செய்தார். இதனை கண்டுபிடித்த பெண் ஊழியர் கல்லூரி நிர்வாகத்துக்கு புகாரளித்தார். ஆனால் அந்த பெண் ஊழியரை பணி நீக்கம் செய்தது. ஊதியம் நிறுத்தி வைப்பு, கல்வி சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பு, பாலியல் அத்துமீறல் என துன்புறுத்தியது. அந்த பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த தமிழ்நாடு மகளிர் ஆணையம், அந்த பெண்ணுக்கு ரூ. 64 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.