மோகன் பாகவத் இலங்கை தூதர் சந்திப்பு

பாரத்திற்கான இலங்கை தூதர் மிலிந்தா மோரகோடா கடந்த 24 பிப்ரவரி அன்று நாகபுரியில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். ரேஷிம்பாக் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத்தை சந்தித்துப் பேசினார்.