மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கலகலத்தது. ஆட்சி கவிழ்கிறது சிந்தியா போர்க்கொடி

ஜோதிராத்திய சிந்தியா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார்?
காங்கிரசின் இறுதி கட்ட சாமாதான முயற்சியை நிராகரித்தார் சிந்தியா.
டிரைவரை தவிர்த்து தானே காரை ஓட்டிக்கொண்டு பிரதமர் இல்லத்திற்கு விரைந்தார் சிந்தியா.
முன்னதாக தனது ஆதரவு எம் எல் ஏக்களை கர்நாடகவுக்கு மாற்றினார். மேலும் பலர் அவரோடு இணைய உள்ளதாக தகவல்.
45 எம் எல் ஏக்கள் வரை தொடர்பில் உள்ளதாக முன்னால் முதல்வர் சவுகான் அறிவிப்பு
இந்த அரசியல் மாற்றதிக்கு சிந்தியாவின் அத்தையான யசோதரா முக்கிய பங்காற்றியதாக தகவல்