போலி பெண்ணியவாதி

தன்னை பட்டியலினத்தவர், பெண்ணிய போராளி, எழுத்தாளர் என அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர் மீனா  கந்தசாமி. சமீபத்தில் இவர் தன் டிவிட்டரில் ஹிந்துக்களுக்கு எதிராக கருத்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவரது முன்னாள் கணவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘மீனா தன்னை பட்டியல் இனத்தவர் என கூறுவது தவறு.

அவர் மக்களை மட்டுமல்ல, என்னையும் இந்த விஷயத்தில் ஏமாற்றியுள்ளார்.  என்னிடம் பணம் பிடுங்குவதற்கு  இவரின் குடும்பத்தினர்.  பொய்ப் புகார் அளித்தவர்கள். என் மூலம் ஈழத்தமிழரிடம் இருந்து பணம் பெற முயற்சித்தனர்’ என அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.