போலி ஆதார் பங்களாதேசிகள்

திரிபுராவில் இருந்து இண்டிகோ விமானத்தில் சென்னைக்கு வர முன்பதிவு செய்த பயணிகளில் 12 பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் திருட்டுதனமாக எல்லை கடந்து வந்து திரிபுராவில் தங்கியிருந்துள்ளனர். அங்கு போலி ஆதார் அட்டை பெற்றுள்ளனர். விமான பயணத்திற்காக விமான சிப்பந்திகள் அந்த ஆதார் அடையாள அட்டையை சோதித்தபோது அவை போலி என தெரியவந்ததால் பண்ணிரெண்டு பேரும் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டனர்.