பாதுகாப்பு துறையில் ஸ்டார்ப் அப் நிறுவனங்கள்

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) திட்டத்தின் கீழ் ராணுவ தளவாடங்களை தயாரிக்க தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அது மட்டும் இல்லாமல் திறன் மிகு பாரத இளைஞர்களின் புதிய யோசனைகளால் துவக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தற்போது இதில் அதிக அளவில் பங்கு பெறுகின்றன. கிரான் சிஸ்டம், சென்ஸ் எட்ஜ், எஸ்டீரியோ ஏரோ ஸ்பேஸ், ஜெனிஸிஸ் நெட்ஒர்க், ஆப்டிமைஸ்ட் எலெக்ட்ரோடெக் போன்ற நிறுவனங்கள் அதில் சில