பரிக்ஷா பே சர்ச்சா நீட்டிப்பு

மாணவர்கள், அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடும் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ எனப்படும் ‘தேர்வுக்கு தயாராவோம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு கால அவகாசம் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.