நெருக்கடியில் சீன அரசு நிறுவனங்கள்

நான்கு லட்சம் கோடி டாலர் அளவிலான கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன சீன அரசு நிறுவனங்கள். அவை தங்கள் முதலீட்டாளர்களின் கடன் பத்திரங்களுக்கு தரவேண்டிய சுமார் 45000 கோடி ரூபாய் மதிப்பிலான முதிர்வு தொகையை தரத் தவறிவிட்டன. சீன அரசும் அவைகளுக்கு உதவுவதாக தெரியவில்லை. எனவே, புதிய முதலீட்டாளர்களும் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர்.