நல்ல செய்தி

உத்ரகாண்ட் மாநிலத்தில் அண்மை யில் நடந்த மலை சரிவு, வெள்ளத்தினால் அநாதைகள் ஆகிவிட்ட அத்தனை குழந்தைகளையும் ராம்தேவ்  அவர்கள் நடத்தும் பதஞ்சலி யோகபீடம் தத்தெடுத்தது. அந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்நாள் செலவுகள் அனைத்தையும் அந்த நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது.