தேரோட்டத்திற்காக போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம் அறநிலையத் துறையால் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இந்து முன்னணி அமைப்பும், ஹிந்துக்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து தேரோட்டம் மீண்டும் துவங்கியது.