டில்லி ஷாஹீன் பாக்கில் நடத்திய போராட்டத்திற்கு பி.எப்.ஐ நிதி உதவி

‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லி ஷாஹீன் பாக்கில் பல நாட்களாக நடந்து வந்தது. இந்த போராட்டம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பதாக வந்தது,

இதற்கிடையே, ஷாஹீன் பாக் போராட்டத்துக்கு சிலர் நிதி உதவி அளிப்பதாக டில்லி போலீசுக்கு புகார் வந்தது. இதனையடுத்து நடந்த விசாரணையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.,) தலைவர் பர்வேஸ் மற்றும் செயலாளர் இலியாஸ் ஆகியோர் டில்லி போலீசார் கைது செய்யப்பட்டனர்.