சுவேந்துவின் அலுவலகம் தாக்குதல்

சமீபத்தில், திரிணாமுல் காங்கிரசஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தவர் சுவேந்து அதிகாரி. நந்தி கிராமில் உள்ள அவரது அலுவலகத்தின் மீது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு ஒருநாள் முன்பாகத்தான் சுவேந்து அதிகாரி நந்திகிராமில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதும் அந்த கூட்டத்தில் 2007ல் நடைபெற்ற நந்திகிராம் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.