சிங்கப்பூரில் குழந்தைகள் கோயில் வழிபாடு

கிண்டர்கார்டன் வகுப்பு படிக்கும் இக்குழந்தைகள் செல்வது இந்துக்  கோவிலுக்கு. ஆசிரிய  குரு அரவணைத்து அழைத்துச் செல்லும் நேர்த்தீயைக் காண்பது கண்கொள்ளாக்காட்சி சிங்கப்பூரில்தான்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடடுமிடத்தில் என்பார்கள். சிங்கப்பூரிலேயே வாழ்வியல் பணிவு….ஹிந்து கோயில் பக்தி…இறை அன்பு செழித்து வளர்கிறது.

தமிழ்நாட்டிலும் இத்தகைய  அணுகுமுறையை வளர்க்க முடியாதா என்ன?? அவென்யூ இருக்கு…ஆர்வம் காட்டலாமே…