சாதனாவில் சிலை திறப்பு

திருச்சியில்  உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் ‘சாதனாவில்’ ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவார், அதன் இரண்டாவது தலைவர் குருஜி கோல்வல்கரின் சிலைகளை, ஆர்.எஸ்.எஸ்சின் அகில பாரத பொதுச் செயலாளர்  சுரேஷ் பையாஜி ஜோஷி நேற்று திறந்து வைத்தார். இதில் ஆர்.எஸ்.எஸ்சின் தலைவர்கள், பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர்.