கிருஷ்ணசாமி கண்டனம்

பல்லாயிரக்கணகானோரின் தியாகத்தாலும் அர்ப்பணிப் பாலும் கிடைக்கப்பெற்ற நம் மூவர்ணக்கொடி ஒன்றும் முண்டாசு பனியன் அல்ல, நினைத்தபோது தூக்கி எறிய, இது, பாரத அரசியல் சாசனம் மீதும், இறையாண்மை மீதும், 130 கோடி மக்கள் ஆன்மாவின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல். பிரச்சனையை தீர்க்க போராடலாம் ஆனால் பிரச்சனையை உருவாக்க போராடக்கூடாது என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.