கலவரம் தூண்டும் முயற்சி

திண்டுக்கல் பத்மகிரி மலை பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் சில அடிப்படைவாத முஸ்லிம் அமைப்பினர் அமைப்பினர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை விரைந்து செயல்பட்டனர். ஹிந்துக்களும் மிகுந்த கட்டுப்பாட்டோடு சென்றதால் அங்கு நடக்கவிருந்த பெரும் கலவரம் தடுக்கப்பட்டது என அப்பகுதி இந்து முன்னணியினர் செய்தி தெரிவித்துள்ளனர்.