கறுப்பர் கூட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு. தொடரும் வழக்கு பதிவு.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியாதவது, கடவுள் மறுப்பு என்ற பெயரில், ஹிந்து மத நம்பிக்கைகளை, தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன், ‘கறுப்பர் கூட்டம்’ என்ற, ‘யூ டியூப்’ சேனல் ஒன்றில், ஒருவர், முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, ஹிந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துகளை பரப்பியுள்ளார். இதை, ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட நபரையும், அதற்கு பின்னணியில் இயங்கும் நபரையும் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது. நாத்திக கருத்துகளை பரப்புவது போல சிலர், ‘கருப்பர் கூட்டம்’ என்ற, ‘யூ டியூப் சேனல்’ நடத்தி வருகின்றனர்.அதில், ஆபாச புராணம் என்ற பெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, இது போன்ற கருத்துகளை பரப்பிவருகின்றனர்.

ஹிந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில், கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது, தண்டனைக்குரிய குற்றம். அந்த சேனலை நடத்துபவர்களின் நோக்கம், ஹிந்துக்களையும், அவர்கள் வழிபடும் கடவுள்களையும் கொச்சைப் படுத்துவதாகவே உள்ளது. மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த யூ டியூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். அதன் நிர்வாகிகளை, கைது செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

2 thoughts on “கறுப்பர் கூட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு. தொடரும் வழக்கு பதிவு.

  1. inimelum ivarkalathu avathoorukalai sagiththukkondu naam aen porumai kakka vendum.Ivarkal meeth vazhakku thodarnthu thandanai vaangi koduththaal mattume ivarkal adanguvar.Enave inimel ithu pondra nikalvukal nadakkumaanaal naam ivarkal mel vazhakku thoduththu thandanai vaangi kodukka vendum.

  2. என் ஹிந்து மதம் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் நாம் நிஜமாகவே ஹிந்து மதத்தில் இருக்கிறோமா என்று மனசாட்சி கேட்கிறது நாம் தினமும் காலையில் தெய்வத்தை வணங்கி வழிபட்டு வருகிறோம் ஆனால் தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் ஹிந்து மதம் என்ன பாவம் செய்தது எதற்காக இந்த இஸ்லாமிய பரதேசிகளும் கிறிஸ்துவ பரதேசிகள் ஹிந்து மக்களையும் கடவுளையும் ரொம்ப கேவலமாக பச்சை பச்சையாக இழிவுபடுத்தி பேசுகிறார்கள் நம் தெய்வங்கள் அவர்களை அழிக்க வேண்டும் திக திமுக தேசிக்கு பிறந்த நாய்கள் எல்லாம் இன்று முருகப்பெருமான், சரஸ்வதி, சிவன் பார்வதி தேவியின் இழிவுபடுத்தி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் வரும் காலங்களில் மசூதி சர்ச் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் அகற்ற படவேண்டும் எங்கும் சிவமயம் இருத்தல் வேண்டும் நகரம் ,மாநகராட்சி, பேரூராட்சி ஒவ்வொரு கிராமத்தில் உள்ள அனைத்து சர்ச்களை மசூதிகளை தரைமட்டமாக அழித்து விடவேண்டும் இந்திய மட்டும் அல்ல உலகமே ஹிந்து மதத்தின் அருமையும் பெருமைகளையும் ஹிந்துக்கள் ஆகிய நாம் அனைவரும் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கு பாடம் கற்ப்பிக்கவேண்டும் சின்ன பிரச்சினையாக இருந்தாலும் அனைவரும் ஒன்று சேரவேண்டும் பின் வரும் நம் பிள்ளைகள் மற்றும் சந்ததிகள் நினைத்து கொண்டு அனைவரும் செயல் பட வேண்டும்👍 ஜெய்ஹிந்த்

Comments are closed.