ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்தார்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒரு நாள் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ்  ஒரு நாள் வரும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்தார் அண்டை நாடுகளுடன் சிறந்த மற்றும் வலுவான உறவை கட்டமைக்க வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் ஆனால் ஒரு அண்டை நாட்டிடம் இருந்து நமக்கு தனித்துவமான சவால் வருகிறது எல்லை தாண்டிய பயங்கரவாதம் பிரச்சனைக்கு வெற்றிகரமான தீர்வு காணப்படும் முறையிலும் அந்த அண்டை நாடு இயல்பான அண்டை நாடாக மாறும் வரையிலும் அந்த சவால் நீடிக்கும்.