அயோத்தி கோவில் கட்ட அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் – யோகி ஆதித்யநாத்

ஜார்கண்ட்டில் பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், அயோத்தியில் மிக விரைவில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கப்படும். அதற்காக ஜார்கண்டில் உள்ள ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் ரூ.11 மற்றும் செங்கற்களை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். சமூகத்தின் பங்களிப்பிலேயே ராம ராஜ்யம் இயங்குகிறது. ராம ராஜ்யசத்தில் எந்த பாகுபாடும் இன்றி அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும். சமூகம், இளைஞர்கள், தலித், பெண்கள் உள்ளிட்ட அனைவரின் வளர்ச்சியும் அதில் அடங்கும் என்றார்.