திருநர் தீபாவளி

பாரதி சேவா சங்கமும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையும் இணைந்து சென்னையில் ‘திருநர் தீபாவளி’யை கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சென்னை மாநகரத் தலைவர் சந்திரசேகர், சமூக நல இயக்குநர் த.ரத்னா ஐ.ஏ.எஸ், சமூக நல இணை இயக்குநர் முனைவர். ஷெரின் பிலிப், எவர்வின் பள்ளியின் தாளாளர் புருஷோத்தமன், ஜெகதிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருநங்கைகள் 25 பேருக்கு மளிகை தொகுப்பு, இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் கூறினார்கள்.