ஆன்மிகம்
ஶ்ரீராமானுஜர் ஜெயந்தி
ஸ்ரீ ராமானுஜச்சார்யா ஸ்ரீ வைஷ்ணவம் நெறிமுறைகள் மற்றும் தத்துவம் ஆகியவைகளின் மிகச்சிறந்த கோட்பாட்டாளர் முனைவர் எஸ் பத்மப்ரியா நூலாசிரியர் மற்றும் கல்வியாளர் சென்னை நாம் முதலில் வைணவம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வோம் வைணவம் என்பது விஷ்ணு மற்றும் அவரது…
சங்கம்
ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் நேர்காணல்
தாங்கள் ஒரு ஸ்வயம்சேவகராகவும், சங்கத்தின் சர்சங்சாலக்காகவும் சங்கத்தின் 100 ஆண்டுக்காலப் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? டாக்டர் ஹெட்கேவார் அவர்கள் ஆழ்ந்து யோசித்து அதன் பின் சங்கத்தை தொடங்கினார். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்பது பரிசோதனை செய்து பார்த்து தீர்மானிக்கப்பட்டது;…
கதை
பழி வாங்கப் போறீங்களா?
எத்தனை பேர் என்னை கேலி செய்து இருக்கிறார்கள்? எவ்வளவு வசை பாடி இருக்கிறார்கள்? எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழிவாங்காமல் ஓய மாட்டேன்” என்று ஒரு சாமியார் முன் பொருமினான் ஒரு சீடன். “ஏதாவது மந்திரம்…
திருந்தும் வழி
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ஞானியிடம் ஐயா, “நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா…” என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, “”நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்”. மறுநாள்…
சேவை
எம்.எம்.தண்டபாணி தேசிகர்
மதுரை முத்தையா தண்டபாணி தேசிகர், தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுதொண்டு நாயனார் பிறந்த திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் 1908ம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று பிறந்தார். தந்தை முத்தையா தேசிகருக்கு ஆலயங்களில் தேவாரம் பாடும் பணி.…