ஆன்மிகம்
முருகனின் முதுபெரும் பரங்குன்றம்!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியரின் மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் பற்றிய குறிப்புகள், மிகப் பழைமையான சங்க நூல்களில் விரவிக் கிடக்கின்றன. பரிபாடல், திருமுருகாற்றுப்படை, அகநானுறு, கலித்தொகை, மதுரைக் காஞ்சி ஆகிய பழமையான இலக்கியங்களில் திருப்பரங்குன்றம் சிறப்பிடம் பெற்றது. குறிஞ்சி நிலத்…
சங்கம்
கோவையில் சங்க எழுச்சி
‘கண்டது கானல் நீர்தான்’ என்பதை உணர்ந்தார்கள் எழுபதுகளின் ஆரம்பத்தில் சுதாகர்ஜி, கோவை ஜில்லா பிரச்சாரக். நான் அப்போது பாண்டிச்சேரியில் பிரச்சாரக். யாதவராவ் ஜோஷிஜி அவர்கள் பங்குகொண்டு ஒரு நிகழ்ச்சி. கோவையில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காகவே அவர் வந்திருந்தார். இரண்டே இரண்டு…
கதை
பழி வாங்கப் போறீங்களா?
எத்தனை பேர் என்னை கேலி செய்து இருக்கிறார்கள்? எவ்வளவு வசை பாடி இருக்கிறார்கள்? எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழிவாங்காமல் ஓய மாட்டேன்” என்று ஒரு சாமியார் முன் பொருமினான் ஒரு சீடன். “ஏதாவது மந்திரம்…
திருந்தும் வழி
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ஞானியிடம் ஐயா, “நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா…” என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, “”நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்”. மறுநாள்…
சேவை
எம்.எம்.தண்டபாணி தேசிகர்
மதுரை முத்தையா தண்டபாணி தேசிகர், தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுதொண்டு நாயனார் பிறந்த திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் 1908ம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று பிறந்தார். தந்தை முத்தையா தேசிகருக்கு ஆலயங்களில் தேவாரம் பாடும் பணி.…