ஆன்மிகம்

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்

உலகப் புகழ் கொண்ட ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வீற்றிருக்கும் கோவில் மாநகரமாகிய மதுரையில் ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 23 வரை 12…

சங்கம்

ஹிந்து மதத்தை தொடர்ந்து அவமதிக்கும் தி.மு.க.,: காரணங்களை பட்டியலிடும் ஹிந்து முன்னணி

‘ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் கேவலமாக பேசுவதை வாழ்நாள் செயல்திட்டமாக கொண்டுள்ள தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டும் நாள் நாளை வருகிறது,” என ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் அறிக்கை: தி.மு.க., துவக்கப்பட்ட காலம் முதலே ஹிந்து…

கதை

பழி வாங்கப் போறீங்களா?

எத்தனை பேர் என்னை கேலி செய்து இருக்கிறார்கள்? எவ்வளவு வசை பாடி இருக்கிறார்கள்? எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழிவாங்காமல் ஓய மாட்டேன்” என்று ஒரு சாமியார் முன் பொருமினான் ஒரு சீடன். “ஏதாவது மந்திரம்…

திருந்தும் வழி

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ஞானியிடம் ஐயா, “நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா…” என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, “”நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்”. மறுநாள்…

சேவை

எம்.எம்.தண்டபாணி தேசிகர்

மதுரை முத்தையா தண்டபாணி தேசிகர், தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுதொண்டு நாயனார் பிறந்த திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் 1908ம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று பிறந்தார். தந்தை முத்தையா தேசிகருக்கு ஆலயங்களில் தேவாரம் பாடும் பணி.…