போரட்டத்திற்கு டாடா சொல்ல வைத்த கொரானா

போராட்டம் என்ற பெயரில் அப்பாவை மக்களை தூண்டிவிடும் வேலைகளில் எதிர்கட்சிகள் கிளம்பின தற்போது கொரானா அச்சத்தால் பெரும்பாலான  இடங்களில் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சென்னையில் இருக்கும் அணைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் மார்ச் 31-ம் தேதி வரை தரிசனத்திற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளாதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.