ஹிந்துக்களை பழிவாங்குவோம்

உத்தரப் பிரதேச தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அடில் சௌத்ரி வெளியிட்டுள்ள வீடியோ அங்குள்ள ஹிந்துக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த வீடியோவில் அவர், “நீங்கள் அனைவரும் பதற்றமில்லாமல் இருங்கள்! உத்தரபிரதேசத்தில் எங்கள் அரசாங்கம் அமைக்கப்படும். இன்ஷா அல்லாஹ் அவர்களை (ஹிந்துக்களை) நாங்கள் விடமாட்டோம், பழிவாங்குவோம். அவர்கள் தங்களின் தவறுகளை உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுவார்கள். அவர்களுக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை” என்று ஹிந்துக்களை பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.