யோகியை புகழும் உலக நாடுகள்

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, கொரோனாவின் முதல் அலை, இரண்டாவது அலைகளை மிகத் திறம்பட சமாளித்ததை பல உலக நாடுகள் புகழ்ந்து வருகின்றன. தங்கள் நாடுகளிலும் அதனை பின்பற்றுகின்றன. அவ்வகையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கிரேக் கெல்லி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் திறமையான தலைமையைப் பாராட்டியுள்ளார். மேலும், அதேபோல திட்டங்களை ஆஸ்திரேலியாவிலும் செயல்படுத்தம் தன் எண்ணத்தை வெளியிட்டர். இதனை உலக சுகாதார அமைப்பு பாராட்டத் தவறியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் உச்சமாக, கொரோனாவை கட்டுப்படுத்த, யோகியை ஆஸ்திரேலியாவின் தலைமையை ஏற்க முடியுமா? எனவும் அவர் கேட்டுள்ளார்.